- முதல் அமைச்சர்
- ஸ்டாலின்
- தேசியவாத காங்கிரஸ்
- பாபா சித்திக்
- சென்னை
- முதல்வர் எம்.எல்.ஏ.
- சட்டமன்ற உறுப்பினர்
- அஜித் பவர் பிரிவு
- பாபா சித்திக் கே. ஸ்டாலின்
சென்னை: தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார் பிரிவு) தலைவர் பாபா சித்திக் படுகொலைக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். பாபா சித்திக் படுகொலை செய்யப்பட்டதை அறிந்து மிகுந்த அதிர்ச்சிக்கும் வேதனைக்கும் உள்ளானேன். குடிமைச் சமூகத்தில் இதுபோன்ற வன்முறைச் செயல்களுக்கு இயமில்லை; இவை கடும் கண்டனத்துக்குரியவை. பாபா சித்திக் குடும்பத்தாருக்கும் கட்சியினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்கள் என்று கூறியுள்ளார்.
The post தேசியவாத காங்கிரஸ் தலைவர் பாபா சித்திக் படுகொலைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் கண்டனம்! appeared first on Dinakaran.