×

தவறான உறுதிமொழி தாக்கல் செய்வதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது: ஐகோர்ட் கிளை

மதுரை: ஒரு அரசு அதிகாரி தவறான உறுதிமொழியை தாக்கல் செய்வதை நீதிமன்றம் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது. தவறான உறுதிமொழி தாக்கல் செய்வதை நீதிமன்றம் கண்களை மூடிக்கொண்டு வேடிக்கை பார்க்காது என சட்டவிரோதமாக பட்டா வழங்கியதை ரத்து செய்ய உத்தரவிடக் கோரிய வழக்கில் நீதிபதி பி.டி.ஆஷா காட்டமாக தெரிவித்துள்ளார். அரசு ஊழியர் விதிமீறி ஆவணம் திருத்துதல், நடைமுறைகளை எப்படி மாற்றலாம் என்பதற்கு இந்த வழக்கு சிறந்த உதாரணம் என்றும், தவறான தகவல் தாக்கல் செய்த நிலக்கோட்டை தாசில்தார் மீது திண்டுக்கல் ஆட்சியர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐகோர்ட் கிளை தெரிவித்துள்ளது.

 

The post தவறான உறுதிமொழி தாக்கல் செய்வதை நீதிமன்றம் வேடிக்கை பார்க்காது: ஐகோர்ட் கிளை appeared first on Dinakaran.

Tags : iCourt Branch ,Madurai ,Court ,Dinakaran ,
× RELATED குரூப் 1 தேர்வில் முறைகேட்டில்...