×

காரைக்குடியில் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி ஒருவர் பலி!!

காரைக்குடி: காரைக்குடியில் பெய்த கனமழையால் ரயில்வே சுரங்கப் பாதையில் தேங்கியிருந்த மழைநீரில் மூழ்கி ஒருவர் உயிரிழந்தார். சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி உயிரிழந்த பெயின்டர் பீட்டரின் உடலை மீட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

The post காரைக்குடியில் சுரங்கப்பாதையில் தேங்கிய மழைநீரில் மூழ்கி ஒருவர் பலி!! appeared first on Dinakaran.

Tags : Karaikudi ,Peter ,
× RELATED பன்றிகள் வளர்க்க தடை