×
Saravana Stores

இயந்திர கோளாறு: சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட வேண்டிய விமானம் நிறுத்திவைப்பு

சென்னை: இயந்திர கோளாறு காரணமாக சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட வேண்டிய விமானம் நிறுத்தம் செய்யப்பட்டுள்ளது. பயணிகள் அனைவரும் விமானத்தில் இருந்து கீழே இறக்கப்பட்டு சென்னையில் உள்ள ஓட்டல்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இயந்திர கோளாறு சரிசெய்யப்பட்டு இன்று பிற்பகல் விமானம் புறப்பட்டு செல்லும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

The post இயந்திர கோளாறு: சென்னையில் இருந்து கோலாலம்பூர் புறப்பட வேண்டிய விமானம் நிறுத்திவைப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai ,Kuala Lumpur ,Dinakaran ,
× RELATED சென்னையில் நேற்றிரவு பெய்த கனமழை காரணமாக 35 விமானங்களின் சேவை பாதிப்பு!