×

உறையூர் அருகே ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்..!!

திருச்சி: உறையூர் அருகே பதுக்கி வைக்கப்பட்டிருந்த ரூ.8 லட்சம் மதிப்பிலான குட்கா பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டு தம்பதி கைது செய்யப்பட்டனர். குட்காவை பதுக்கி வைத்திருந்த சுப்ரமணியன் மற்றும் அவரது -மனைவி கிருஷ்ணவேணியை போலீஸ் கைது செய்தது.

The post உறையூர் அருகே ரூ.8 லட்சம் மதிப்புள்ள குட்கா பொருட்கள் பறிமுதல்..!! appeared first on Dinakaran.

Tags : Gutka ,Uriyur ,Umayyur ,Subramanian ,Krishnaveni ,Kudka ,
× RELATED மாமல்லபுரத்தில் குட்கா விற்ற கடைகளுக்கு சீல்