×

போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க நாள்தோறும் அரசு தீவிர நடவடிக்கை

சென்னை: போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க நாள்தோறும் அரசு தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சட்டவிரோத போதைப் பொருள் தயாரிப்பு மற்றும் விற்பனைக்கு எதிராக கடும் நடவடிக்கைகளை தமிழ்நாடு அரசு எடுத்து வருகிறது. தமிழ்நாட்டில் 15 இடங்களில் போதைப்பொருள் தடுப்பு குற்ற புலனாய்வுத்துறை செயல்பட்டு வருகின்றன.

The post போதைப்பொருள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க நாள்தோறும் அரசு தீவிர நடவடிக்கை appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,CHENNAI ,Tamil Nadu government ,
× RELATED மாமல்லபுரத்தில் புதிதாக அமைக்கப்பட...