×
Saravana Stores

வடகிழக்கு பருவமழை.. போருக்கு தயாராவது போல் தயாராகிறோம்: அமைச்சர் கே.என்.நேரு!!

சென்னை: சென்னையில் 40 செ.மீ. மழை பெய்தால் என்ன செய்வது அதனால் போருக்கு தயாராவது போல் தயாராக இருக்கிறோம் என்று அமைச்சர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார். வடகிழக்கு பருவமழை எதிர்கொள்ள அனைத்து நடவடிக்கைகளும் தயாராக உள்ளதாக அவர் தகவல் தெரிவித்தார்.

 

The post வடகிழக்கு பருவமழை.. போருக்கு தயாராவது போல் தயாராகிறோம்: அமைச்சர் கே.என்.நேரு!! appeared first on Dinakaran.

Tags : North East Monsoon ,Minister ,K.N. Nehru ,Chennai ,KN Nehru ,North East ,
× RELATED வாணியம்பாடி அருகே வடகிழக்கு பருவமழையையொட்டி கால்வாய் தூர்வாரும் பணி