×

நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம்

நாகப்பட்டினம்,அக்.4: நாகப்பட்டினம் மாவட்டத்தில் செப்டம்பர்-மாதத்திற்கான விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெறுகிறது என கலெக்டர் ஆகாஷ் தெரிவித்துள்ளார். நாகப்பட்டினம் மாவட்டத்தில் செப்டம்பர் மாதத்திற்கான விவசாயிகள் குறைதீர் கூட்டம் இன்று (4ம் தேதி காலை 10 மணிக்கு கலெக்டர் அலுவலக முதன்மை மாநாட்டு கூட்ட அரங்கில் நடைபெறுகிறது. இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள் மற்றும் விவசாய சங்கப்பிரதிநிதிகள் கலந்து கொண்டு தங்களது கருத்துகளை தெரிவித்து பயன்பெறலாம் என தெரிவித்துள்ளார்.

The post நாகப்பட்டினம் மாவட்ட விவசாயிகள் குறைதீர் கூட்டம் appeared first on Dinakaran.

Tags : Nagapattinam district ,Nagapattinam ,Collector ,Akash ,District Farmers Grievance Meeting ,Dinakaran ,
× RELATED நாகப்பட்டினம் மாவட்ட அரசு...