- தயனிதி மாரன் எம். பி.
- சென்னை
- யூனியன் சாலைப் போக்குவரத்து மற்றும் நெ
- அமைச்சர்
- நிதின் கத்கரி
- யூனியன் சாலை போக்குவரத்து மற்றும்
- நெடுஞ்சாலைகள்
- பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை
- தயாநிதி மாறன்
- தயனிதி மாரன் எம். பி
- தின மலர்
சென்னை – பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை மோசமாக உள்ளதால் சுங்கக் கட்டணம் வசூலிப்பது நியாயமற்றது என ஒன்றிய சாலை போக்குவரத்து, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரிக்கு மத்திய சென்னை எம்.பி. தயாநிதி மாறன் கடிதம் எழுதியுள்ளார். சாலையை முறையாக பராமரித்த பிறகே சுங்கக் கட்டணம் வசூலிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
The post சுங்கக்கட்டணம் வசூலிப்பதை நிறுத்துக : தயாநிதி மாறன் எம்.பி appeared first on Dinakaran.