×

கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்!

சென்னை: கனமழையை திறம்பட எதிர்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்க ஆட்சியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல். நிவாரண முகாம்களையும் தயார் நிலையில் வைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 

The post கனமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை; மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல்! appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu Government Instructs ,Chennai ,Government of Tamil Nadu ,Government of Tamil Nadu Instructs District Authorities ,
× RELATED மெட்ரோ ரயில் 2-ம் கட்ட செலவு தமிழ்நாடு உடையது: அமைச்சர் நிர்மலா சீதாராமன்