×

ஆசியாவின் 3வது சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக லோவி மதிப்பீட்டு நிறுவனம் அறிவிப்பு

டெல்லி :ஆசியாவின் 3வது சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக லோவி மதிப்பீட்டு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதுவரை 3ஆவது சக்திவாய்ந்த நாடாக இருந்த ஜப்பானை முன்னுக்குத் தள்ளி 3ஆவது இடத்துக்கு முன்னேறி உள்ளது. பொருளாதார வளர்ச்சியில் 4.2 புள்ளிகள் உயர்ந்து இந்தியா வலுவான நிலையில் உள்ளதாக லோவி நிறுவனம் கருத்து தெரிவித்துள்ளது.

The post ஆசியாவின் 3வது சக்திவாய்ந்த நாடாக இந்தியா உருவெடுத்துள்ளதாக லோவி மதிப்பீட்டு நிறுவனம் அறிவிப்பு appeared first on Dinakaran.

Tags : LOVY RATING AGENCY ,INDIA ,ASIA ,DELHI ,LOVI RATING AGENCY ,Japan ,Lowi rating agency ,Dinakaran ,
× RELATED இந்தியா – சீனா இடையிலான உறவு...