×
Saravana Stores

குளித்தலை அருகே தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 10 பேர் காயம்

கரூர்: குளித்தலை அருகே திருச்சி செல்லும் புறவழிச்சாலையில் தனியார் பேருந்துகள் மோதி விபத்துக்குள்ளானது. மகாதானபுரத்தில் பயணிகளை இறக்கிவிட்ட தனியார் பேருந்து மீது மற்றொரு பேருந்து மோதியது. விபத்தில் 10 பேர் காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.

 

The post குளித்தலை அருகே தனியார் பேருந்துகள் மோதி விபத்து: 10 பேர் காயம் appeared first on Dinakaran.

Tags : Kulithalai ,Karur ,Trichy ,Mahadanapuram ,Dinakaran ,
× RELATED கரூர் மாவட்டம், குளித்தலையில் சைபர்...