×

பரந்தூர் விமான நிலையம் திட்டத்துக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து மனு..!!

காஞ்சிபுரம்: பரந்தூர் விமான நிலையம் திட்டத்துக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து ஏகனாபுரம் கிராம மக்கள் மனு அளித்துள்ளனர். பரந்தூர் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து 792-வது நாளாக ஏகனாபுரம் கிராம மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். காரை கிராம விமான நிலைய நிலம் எடுப்பு அலுவலகத்துக்கு 100-க்கும் மேற்பட்ட மக்கள் பேரணியாக வந்து மனு அளித்தனர்.

The post பரந்தூர் விமான நிலையம் திட்டத்துக்கு நிலம் எடுக்க எதிர்ப்பு தெரிவித்து மனு..!! appeared first on Dinakaran.

Tags : Parantur ,Kanchipuram ,Ekanapuram ,Paranthur Airport ,Karai ,
× RELATED அரசால் நியமிக்கப்பட்ட...