×

2016-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் சீமான் ஆஜர்

சென்னை: 2016-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை தொடர்பாக சென்னை எழும்பூர் நீதிமன்றத்தில் சீமான் ஆஜராகியுள்ளார். இலங்கை பல்கலை. மாணவர்களை போலீசார் சுட்டுக் கொன்றதை கண்டித்து 2016-ல் சீமான் போராட்டம் நடத்தினர். முந்தைய விசாரணையின் போது ஆஜராகாததால் டிச.15-ல் வாரண்ட் பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் சீமான் ஆஜராகியுள்ளார். …

The post 2016-ல் பதிவு செய்யப்பட்ட வழக்கு விசாரணை தொடர்பாக நீதிமன்றத்தில் சீமான் ஆஜர் appeared first on Dinakaran.

Tags : Seeman Ajar ,Chennai ,Seeman ,Eleampur Court ,University of Sri Lanka Students ,Seaman Ajar ,Dinakaran ,
× RELATED “இசையையும், பாடலையும்...