×
Saravana Stores

கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் விளக்கம்

கோவை : கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் பாலகிருஷ்ணன் விளக்கம் அளித்துள்ளார். அதில், “கோவையில் பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய பிரபல ரவுடி ஆல்வினை நள்ளிரவில் துப்பாக்கியால் சுட்டுப் பிடித்தது போலீஸ். நள்ளிரவு 2.30 மணிக்கு ரவுடி ஆல்வினை பிடிக்க முயன்றபோது அவர் கத்தியால் தாக்கியதில் தலைமைக் காவலர் படுகாயம் அடைந்துள்ளார்,”இவ்வாறு தெரிவித்தார்.

The post கோவையில் ரவுடி ஆல்வின் துப்பாக்கியால் சுட்டுப் பிடிக்கப்பட்டது தொடர்பாக காவல் ஆணையர் விளக்கம் appeared first on Dinakaran.

Tags : Rawudi Alvin ,Goa ,Commissioner ,Balakrishnan ,
× RELATED கோவையில் தேசிய அளவிலான வாகனத்...