திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார் எழுந்துள்ளது. கல்லூரியில் எம்சிஏ முதலாமாண்டு படித்து வரும் மாணவி விடுதியில் இருந்து மாயமாகியுள்ளார். 15ஆம் தேதி விடுதியை விட்டு வெளியே சென்ற மாணவி இதுவரை திரும்பவில்லை என புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post திருச்சி என்ஐடி கல்லூரியில் படிக்கும் மத்திய பிரதேச மாநில மாணவி காணாமல் போனதாக புகார் appeared first on Dinakaran.