×

தமிழக அரசிடம் இருந்து ஆலயத்தை மீட்டெடுக்க வேண்டுமென்று நிர்மலா கூறுகிறார்: செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை : தமிழ்நாட்டை பிளவுபடுத்துவோரை அப்புறப்படுத்த வேண்டும் என்று தமிழக காங். தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். மேலும் அவர், “தமிழக அரசிடம் இருந்து ஆலயத்தை மீட்டெடுக்க வேண்டுமென்று நிர்மலா கூறுகிறார். இறைவன் என்பவர் அனைவருக்கும் பொதுவானவர்; ஆலயம் அனைவருக்கும் சமம். பழைய ஆச்சாரங்களை மீண்டும் திணிக்க நிர்மலா முயற்சி செய்கிறாரா?,”இவ்வாறு தெரிவித்துள்ளார்.

The post தமிழக அரசிடம் இருந்து ஆலயத்தை மீட்டெடுக்க வேண்டுமென்று நிர்மலா கூறுகிறார்: செல்வப்பெருந்தகை கண்டனம் appeared first on Dinakaran.

Tags : Nirmala ,Tamil Nadu government ,CHENNAI ,Tamil Nadu Congress ,Tamil ,Nadu ,President ,Selvaperunthagai ,Tamil government ,
× RELATED நிதிநிலையை கருதி இலவசங்களை மாநில...