×

தூத்துக்குடி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கினார் கனிமொழி எம்.பி.

தூத்துக்குடி: தூத்துக்குடி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு கனிமொழி எம்.பி. நிவாரணம் வழங்கினார். முள்ளக்காடு அருகே நேற்று நடந்த தீ விபத்தில் முத்துலட்சுமி என்பவரின் குடிசை முழுமையாக எரிந்தது. பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கினார் எம்.பி. கனிமொழி….

The post தூத்துக்குடி அருகே தீ விபத்தில் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு நிவாரணம் வழங்கினார் கனிமொழி எம்.பி. appeared first on Dinakaran.

Tags : Kanilingulhi M. B ,Thuthukudi ,Kanilonga ,Mullakadam ,Kanilingulangani M. ,
× RELATED தமிழ்நாட்டில் டெங்கு கட்டுக்குள் உள்ளது: அமைச்சர் பேட்டி