×

கீழடியில் மீண்டும் சிவப்பு நிற பானை கண்டெடுப்பு..!!

சிவகங்கை: கீழடியில் 10-ம் கட்ட அகழாய்வில் சிவப்பு நிற பானை கண்டெடுக்கப்பட்டுள்ளது ஆச்சர்யத்தை ஏற்படுத்தியுள்ளது. கீழடியில் பிரபாகரன், ஜவஹர், கார்த்திக் ஆகியோருக்கு சொந்தமான நிலத்தில் 10ம் கட்ட அகழாய்வு பணி நடந்து வருகிறது. ஜூன் 18-ல் தொடங்கி இதுவரை 8 குழிகள் வரை தோண்டப்பட்டு பொருட்கள் கண்டெடுக்கப்பட்டது. தா என்ற தமிழி எழுத்து பானை ஓடு, மீன் உருவம் பதித்த பானை ஓடுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.

The post கீழடியில் மீண்டும் சிவப்பு நிற பானை கண்டெடுப்பு..!! appeared first on Dinakaran.

Tags : Sivaganga ,Keezadi ,Prabhakaran ,Jawahar ,Karthik ,Geezadi ,
× RELATED மாணவிகளுக்கு பாலியல் தொல்லை ஆசிரியர் கைது