×

சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி

சென்னை: சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. மாற்றுத்திறனாளிகளை இழிவுபடுத்தும் வகையில் பேசிய விவகாரத்தில் சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட மகாவிஷ்ணுவை 7 நாள் காவலில் விசாரிக்க கோரி சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் போலீசார் மனு அளித்தனர்.

The post சர்ச்சைப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை 3 நாள் காவலில் எடுத்து விசாரிக்க காவல்துறைக்கு சைதாப்பேட்டை நீதிமன்றம் அனுமதி appeared first on Dinakaran.

Tags : Saidapet court ,Mahavishnu ,CHENNAI ,Saidappet court ,
× RELATED சர்ச்சை பேச்சு விவகாரம்: சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மகாவிஷ்ணு ஆஜர்