×

வேலூர் மத்தியச் சிறைக் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய புகாரில் சிறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை

வேலூர் மத்தியச் சிறைக் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய புகாரில் சிறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி எஸ்.பி வினோத் சாந்தாராம் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த விவகாரம் தொடர்பாக சிறைத்துறை டிஐஜி ராஜலட்சுமி உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

The post வேலூர் மத்தியச் சிறைக் கைதியை வீட்டு வேலைக்கு பயன்படுத்திய புகாரில் சிறை அதிகாரிகளிடம் சிபிசிஐடி விசாரணை appeared first on Dinakaran.

Tags : CBCID ,Vellore central prison ,P Vinod Shantharam ,DIG Rajalakshmi ,Dinakaran ,
× RELATED ஆயுள் கைதி சிறையில் தாக்கப்பட்ட...