×

கள்ளக்குறிச்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆட்டோ மூலம் விழிப்புணர்வு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட  41 ஊராட்சிகளுக்கும் கொரோனா தடுப்பு தடுப்பூசி செலுத்துவதற்கு ஆட்டோ மூலம் விழிப்புணர்வை கோட்டாட்சியர் சரவணன் தொடங்கி வைத்துள்ளார்.  கோட்டாட்சியர் சரவணன் உடன், கள்ளக்குறிச்சி ஒன்றியக்குழு பெருந்தலைவர் அலமேலு ஆறுமுகம் ஆகியோர் கொடியசைத்து துவக்கி வைத்தனர். …

The post கள்ளக்குறிச்சியில் கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கு ஆட்டோ மூலம் விழிப்புணர்வு appeared first on Dinakaran.

Tags : Kallakurichi ,Kotakshiar ,Dinakaran ,
× RELATED கள்ளக்குறிச்சி மாணவி மதி மரண...