×

வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை

சென்னை: சென்னை நகரில் வீடுகள் முன்பு அனுமதியின்றி நோ பார்க்கிங் போர்டு, தடுப்புகள் வைக்கத் தடை விதித்து சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. “நோ பார்க்கிங்” போர்டு, தடுப்புகள் வைத்திருப்போர் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுக்க காவல்துறைக்கு ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.

The post வீடுகள் முன்பு நோ பார்க்கிங் போர்டு வைக்க தடை appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai High Court ,
× RELATED உடல் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்த...