சென்னை: சுங்குவார்சத்திரம் பாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களுக்கு அடிப்படை வசதிகளை மேம்படுத்த தமிழ்நாடு அரசு அறிவுறுத்தி உள்ளது. ரூ. 570 கோடியில் சுங்குவார்சத்திரம் அருகே வல்லம் வடகாலில் விடுதிகள் காட்டப்படும். மேலும் சிப்காட் நிறுவனம் மூலம் 18,750 தொழிலாளர்கள் தங்கும் வகையில் 20 ஏக்கர் பரப்பளவில் விடுதிகள் காட்டப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. …
The post பாக்ஸ்கான் நிறுவன தொழிலாளர்களின் அடிப்படை வசதிகளை மேம்படுத்தித்தர தமிழ்நாடு அரசு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.