×

போரூர் அருகே மதுரவாயல் – தாம்பரம் புறவழிச்சாலையில் லாரி, கார் என அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து

சென்னை: போரூர் அருகே மதுரவாயல் – தாம்பரம் புறவழிச்சாலையில் லாரி, கார் என அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. வானகரம் சுங்கச்சாவடி பகுதியில் 1 கி.மீ தூரத்திற்கு போக்குவரத்து நெரிசல். விபத்தில் லாரி, கார் ஓட்டுநர் என 4 பேர் லேசான காயங்களுடன் உயிர் தப்பினர்.

The post போரூர் அருகே மதுரவாயல் – தாம்பரம் புறவழிச்சாலையில் லாரி, கார் என அடுத்தடுத்து 3 வாகனங்கள் மோதி விபத்து appeared first on Dinakaran.

Tags : Madhurayal ,Tambaram outpost ,Borur ,Chennai ,Madurawal-Thambaram Expressway ,Vanakaram ,Tambaram Expressway ,Dinakaran ,
× RELATED காணாமல்போன கூரியர் நிறுவன ஊழியர்...