×

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை


சென்னை: ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என சென்னை காவல் ஆணையர் அருண் தெரிவித்துள்ளார். ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் 90 சதவீத விசாரணை முடிவடைந்துவிட்டது. ஆம்ஸ்ட்ராங் கொலைக்கான காரணத்தை விரைவில் தெரிவிப்போம் என்றும் கூறினார்.

The post ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு- ஒரு வாரத்தில் குற்றப்பத்திரிகை appeared first on Dinakaran.

Tags : Armstrong ,Chennai ,Police Commissioner ,Arun ,Dinakaran ,
× RELATED ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் கைது...