×

சிறைக்கு வரும் முதல் குற்றவாளி: ஐகோர்ட் கேள்வி

மதுரை: சிறைக்கு வரும் முதல் குற்றவாளிகளை தனியாக வைப்பதற்கு ஏதேனும் ஏற்பாடு உள்ளதா என ஐகோர்ட் மதுரைக்கிளை கேள்வி எழுப்பியுள்ளது. தொடர் குற்றவாளிகளை தனியாக வைக்க வேண்டும். சிறை கைதிகளை ஒன்றாக வைக்கும் போது பழைய கைதிகளுடன் இணைந்து தொடர் குற்றவாளிகளாக மாறிவிடுகிறார்கள்: தொடர் குற்றவாளிகளை தனியாக வைக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.

The post சிறைக்கு வரும் முதல் குற்றவாளி: ஐகோர்ட் கேள்வி appeared first on Dinakaran.

Tags : iCourt ,Madurai ,
× RELATED கல்லீரல் அறுவை சிகிச்சை கட்டமைப்பு: ஐகோர்ட் கிளை கேள்வி