×

தெலுங்கானாவில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம் பத்ராத்ரி கோத்தகுடம் மாவட்டத்தில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். மாவோயிஸ்டுகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் 2 பாதுபாப்பு படை வீரர்கள் காயமடைந்தனர்.

The post தெலுங்கானாவில் 6 மாவோயிஸ்டுகள் சுட்டுக்கொலை appeared first on Dinakaran.

Tags : Maoists ,Telangana ,HYDERABAD ,Badratri Gothakudam district ,Dinakaran ,
× RELATED சினிமாவில் வாய்ப்பு வாங்கி தருவதாக...