×

புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை

புதுக்கோட்டை: எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்தது. நெடுந்தீவு கடல்பகுதியில் மீன்பிடித்து கொண்டிருந்த புதுக்கோட்டை மீனவர்கள் 9 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது.

The post புதுக்கோட்டை மாவட்டத்தை சேர்ந்த 9 மீனவர்களை கைது செய்தது இலங்கை கடற்படை appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Navy ,Pudukkottai district ,Pudukkottai ,Sri Lankan Navy ,Neduntivu ,Dinakaran ,
× RELATED எல்லை தாண்டி மீன்பிடித்ததாக புதுகை...