×

கோயில் நிலம் விற்பனை: அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

சென்னை: 1,000 ஆண்டு பழமையான சீர்காழி சிவன் கோயிலின் 200 ஏக்கர் நிலத்தை மீட்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. சீர்காழியில் உள்ள சட்டநாத சுவாமி சிவன் கோவிலின் விவசாய நிலங்களை தனிநபருக்கு விற்றதாக வழக்கு தொடரப்பட்டது. வலக்கை விசாரித்தத்தில் இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. புகார் மனு மீது உரிய பரிசீலனை செய்து, சட்டத்திற்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

The post கோயில் நிலம் விற்பனை: அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Madras High Court ,CHENNAI ,Sirkazhi Shiva temple ,Chattanatha Swami Shiva temple ,Sirkazhi ,Dinakaran ,
× RELATED தனியார் பள்ளிக்கான புதிய சட்டத்துக்கு எதிராக மனு