×

சேலம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் உத்தரவு

சேலம்: சேலம் மாவட்டம் வெள்ளையம்பட்டியில் தனியார் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்க முதல்வர் உத்தரவு அளித்துள்ளார். வெடி விபத்தில் இறந்த ஜெயராமன் குடும்பத்துக்கு ரூ.3 லட்சமும் காயமடைந்த சுரேஷ்குமார், முத்துராஜா ஆகியோருக்கு தலா ரூ.1 லட்சம் நிதியுதவி வழங்க முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவு அளித்துள்ளார்.

 

The post சேலம் பட்டாசு ஆலை வெடி விபத்தில் இறந்தவர் குடும்பத்திற்கு நிதியுதவி: முதல்வர் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : SALEM ,Chief Minister ,Salem district ,Suresh Kumar ,Muthuraja ,Jayaraman ,Dinakaran ,
× RELATED அதிக விளைச்சலால் அரளி பூ விலை சரிவு: விவசாயிகள் வேதனை