×
Saravana Stores

உலக வங்கி பொது மேலாளருக்கு மிரட்டல்: முன்னாள் ஊழியரிடம் விசாரணை

சென்னை: உலக வங்கி சென்னை பொது மேலாளர் சுனில் குமாருக்கு வாட்ஸ் ஆப் மெசேஜ், எஸ்.எம்.எஸ் அனுப்பி மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக உலக வங்கி முன்னாள் ஊழியர் வாஞ்சிநாதனை பிடித்து தரமணி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

The post உலக வங்கி பொது மேலாளருக்கு மிரட்டல்: முன்னாள் ஊழியரிடம் விசாரணை appeared first on Dinakaran.

Tags : World Bank ,Chennai ,Sunil Kumar, S. M. S ,Vanjinathan ,Dinakaran ,
× RELATED உலக பொருளாதாரத்தில் இந்தியாவின் வளர்ச்சி விகிதம் பிரகாசம்