×

தமிழ்நாட்டில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க 2 நாட்கள் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை

சென்னை: தமிழ்நாட்டில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க 2 நாட்கள் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை நடைபெற்றது. தமிழ்நாடு முழுவதும் கடலோர மாவட்டங்களில் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை இன்றும் நாளையும் நடைபெறுகிறது. கன்னியாகுமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம், கோவளம், சின்னமுட்டம் உள்பட 48 மீனவ கிராமங்களில் ஒத்திகை நடைபெற்றது.

The post தமிழ்நாட்டில் கடல் வழியாக தீவிரவாதிகள் ஊடுருவுவதை தடுக்க 2 நாட்கள் சாகர் கவாச் பாதுகாப்பு ஒத்திகை appeared first on Dinakaran.

Tags : Sagar Kavach ,Tamil Nadu ,Chennai ,Sagar Kavach security drill ,Sagar Kavach Safety Rehearsal ,Kanniyakumari district ,Arokipuram ,Kowalam ,Sinnamutam ,Sagar Kavach security rehearsal ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...