×

தமிழ்நாட்டில் போதைப்பொருள் தாராளமாக கிடைப்பது காவல்துறையினருக்கு தெரியுமா? தெரியாதா? : ஐகோர்ட்

சென்னை : தமிழ்நாட்டில் போதைப்பொருள் தாராளமாக கிடைப்பது காவல்துறையினருக்கு தெரியுமா? தெரியாதா? என்று ஐகோர்ட் கேள்வி எழுப்பியுள்ளது. போதைப்பொருள் வழக்குகளை விசாரிக்க தனி அமைப்பு ஏதேனும் உள்ளதா? போதைப்பொருள் வழக்குகளை சுதந்திரமான ஒரு அமைப்பின் வசம்
ஒப்படைக்கலாமா? என்றும் நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

The post தமிழ்நாட்டில் போதைப்பொருள் தாராளமாக கிடைப்பது காவல்துறையினருக்கு தெரியுமா? தெரியாதா? : ஐகோர்ட் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,iCourt ,Chennai ,
× RELATED கல்லூரிகளில் நாப்கின் வழங்கும்...