×

பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்: அமைச்சர் உதயநிதி

சென்னை: பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார். பாராலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றபோதே தமிழ்நாடு சாம்பியன்ஸ் அறக்கட்டளை சார்பில் உதவித் தொகை வழங்கப்பட்டது.

The post பாராலிம்பிக்கில் பதக்கம் வென்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 3 வீரர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும்: அமைச்சர் உதயநிதி appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Paralympics ,Minister ,Udayanidhi ,Chennai ,Tamil Nadu Champions Foundation ,Paralympic Games ,Nadu ,
× RELATED பாராலிம்பிக்ஸில் பதக்கம் வென்ற...