×

திருவொற்றியூரில் போதை மாத்திரைகள், கஞ்சா விற்ற 3 பேர் கைது

திருவொற்றியூர்: திருவொற்றியூரில் மாட்டு மந்தை மேம்பாலம் அருகே காரில் வைத்து போதை மாத்திரைகள், கஞ்சா விற்ற 3 பேர் கைது செய்யப்பட்டனர். போலீசுக்கு கிடைத்த தகவலை அடுத்து காரில் சோதனை மேற்கொண்ட போது கஞ்சா, போதை மாத்திரைகள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. 120 போதை மாத்திரைகள், கஞ்சாவை பறிமுதல் செய்த போலிஸ் கார் டிரைவர் யோகேஸ்வரனை கைது செய்தது.

The post திருவொற்றியூரில் போதை மாத்திரைகள், கஞ்சா விற்ற 3 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Tiruvottiyur ,Cattle Mantha ,Thiruvottiyur ,
× RELATED திருவொற்றியூர் பகுதியில் கஞ்சா, போதை...