×

தண்ணீர் வரத்து சீராக உள்ளதால் 2 மாதங்களுக்கு பிறகு கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி

கோவை: தண்ணீர் வரத்து சீராக உள்ளதால் 2 மாதங்களுக்கு பிறகு கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது. மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பெய்த மழையால் காற்றாற்று வெள்ளம் ஏற்பட்டதால் 2 மாதங்களாக அருவி செல்ல தடை விதிக்கப்பட்டது.

The post தண்ணீர் வரத்து சீராக உள்ளதால் 2 மாதங்களுக்கு பிறகு கோவை குற்றாலம் அருவியில் குளிக்க அனுமதி appeared first on Dinakaran.

Tags : Coimbatore Falls ,Coimbatore ,Coimbatore Courtalam ,Western Ghats ,Dinakaran ,
× RELATED கோவை மாநகராட்சி கூட்டத்தில் ஒன்றிய...