×

தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

தூத்துக்குடி: தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இலங்கைக்கு படகு மூலம் கடத்தப்பட இருந்த 58 கிலோ போதைப்பொருளை கியூ பிரிவு போலீஸ் பறிமுதல் செய்தது.

The post தூத்துக்குடி திரேஸ்புரம் கடற்கரை பகுதியில் ரூ.6 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Thoothukudi Drispuram beach ,Thoothukudi ,Thoothukudi Trespuram beach ,Q Division police ,Sri Lanka ,
× RELATED தூத்துக்குடி மாநகராட்சி பகுதியில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணி