×

சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறிய காவலர் கமலக்கண்ணன் சஸ்பெண்ட்

சென்னை: சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறிய குற்றப்பிரிவு தலைமை காவலர் கமலக்கண்ணன் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். தலைமறைவாக உள்ள தலைமை காவலரை 4 தனிப்படைகள் அமைத்து போலீசார் தேடி வருகின்றனர். துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உள்ளதாகவும் காவல் துறை உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.

The post சென்னை சைதாப்பேட்டை ரயில் நிலையத்தில் பெண்ணிடம் அத்துமீறிய காவலர் கமலக்கண்ணன் சஸ்பெண்ட் appeared first on Dinakaran.

Tags : Kamalakannan ,Chennai Saithapettai railway station ,Chennai ,Chief guard ,Saithappettai railway station ,Saithapettai Railway Station ,
× RELATED நியோமேக்ஸ் மோசடி வழக்கு துணை நிறுவன இயக்குநர் கைது