×

ஆந்திராவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது

அமராவதி: ஆந்திர மாநிலம் நந்தியாலா மாவட்டத்தில் சாக்லேட் தருவதாக கூறி சிறுமிக்கு பாலியல் தொல்லைக் கொடுத்த தாசய்யா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்டு சென்ற பொதுமக்கள் தாசய்யாவை பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்

The post ஆந்திராவில் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர் கைது appeared first on Dinakaran.

Tags : Andhra Pradesh Amravati ,Dasaiah ,Nandiyala district ,AP ,Tasaiah ,Andhra ,
× RELATED மகன் ஆன்லைன் சூதாட்டத்திற்கு...