×

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள நீர்நிலைகள், கால்வாய்கள் தூர்வாரும் பணி

சென்னை: வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள நீர்நிலைகள், கால்வாய்கள் தூர்வாரும் பணி நடைபெற்று வருகிறது. அண்ணாநகர் அருகே பாடிக்குப்பம் கால்வாயில் ரோபோடிக் இயந்திரம் கொண்டு தூர்வாரும் பணிகளை மேயர் பிரியா ஆய்வு செய்தார்.

The post வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சென்னையில் உள்ள நீர்நிலைகள், கால்வாய்கள் தூர்வாரும் பணி appeared first on Dinakaran.

Tags : Chennai ,Mayor ,Priya ,Badikuppam Canal ,Annanagar ,
× RELATED கோடம்பாக்கத்தில் மேற்கொள்ளப்பட்டு...