×
Saravana Stores

கடன் பிரச்சனையால் விஷம் குடித்தவர் உயிரிழப்பு


திருவள்ளூர்: பெரியபாளையம் அருகே திருக்கண்டலம் கிராமத்தில் கடன் பிரச்சனையால் விஷம் குடித்தவர் உயிரிழந்தார். கடந்த 27ம் தேதி விஷம் குடித்து சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட வேலு (31) இன்று உயிரிழந்தார்.

The post கடன் பிரச்சனையால் விஷம் குடித்தவர் உயிரிழப்பு appeared first on Dinakaran.

Tags : Thiruvallur ,Trivandalam ,Periyapaliam ,Velu ,Rajiv Gandhi Hospital ,Chennai ,
× RELATED ரயிலில் இருந்து தவறி விழுந்த பயணியை...