×

தமிழகத்தில் காலை 10 மணிக்குள் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: தமிழகத்தில் காலை 10 மணிக்குள் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. கன்னியாகுமர், நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

The post தமிழகத்தில் காலை 10 மணிக்குள் 4 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தகவல் appeared first on Dinakaran.

Tags : Tamil Nadu ,Meteorological Survey Centre ,Chennai ,Kanyakumar ,Nella ,Tenkasi ,Thoothukudi ,Meteorological Survey Center ,Dinakaran ,
× RELATED தமிழ்நாட்டில் இன்று முதல் 3...