×

திருவாடானையில் நாளை மின் நிறுத்தம்

 

திருவாடானை,செப்.2: திருவாடானை துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது. இதனால் நாளை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை திருவாடானை துணை மின் நிலையம் மற்றும் நகரிகாத்தான் துணை மின் நிலையங்களுக்கு உட்பட்ட பகுதிகளான திருவாடானை, சி.கே.மங்கலம், பாண்டுகுடி, நகரிக்கத்தான், வெள்ளையபுரம், மங்கலக்குடி, அஞ்சுகோட்டை, குஞ்சங்குளம், வாணியேந்தல், கோடனுர், எட்டுகுடி, மல்லனூர், ஆண்டாஊரணி, ஓரியூர், சிறுகம்பையூர், அரசூர், டி.நாகனி, ஓரிக்கோட்டை, செவ்வாய்பேட்டை, புளியால், செலுகை, கல்லூர், திருவிடைமதியூர், பதனக்குடி மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் மின்தடை ஏற்படும் என திருவாடானை உதவி செயற்பொறியாளர் சித்தி விநாயகமூர்த்தி தெரிவித்துள்ளார்.

The post திருவாடானையில் நாளை மின் நிறுத்தம் appeared first on Dinakaran.

Tags : Thiruvadana ,Thiruvadani ,Thiruvadanai ,Power Station ,Thiruvadana Sub ,Station ,Nagarikaton ,Dinakaran ,
× RELATED திருவாடானை இளைஞர் கொலை: நிலை அறிக்கை தாக்கல் செய்ய ஐகோர்ட் கிளை ஆணை