×

மதுரை அருகே தோட்டத்தில் பதுக்கிவைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல்

மதுரை: உசிலம்பட்டி அருகே தோட்டத்தில் பதுக்கிவைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. பேரையூர் சலுப்பப்பட்டியில் கள்ளநோட்டுகளை பதுக்கி வைத்திருந்த தோட்ட உரிமையாளர் பாண்டி கைது செய்யப்பட்டுள்ளார். …

The post மதுரை அருகே தோட்டத்தில் பதுக்கிவைத்திருந்த ரூ.10 லட்சம் மதிப்பிலான கள்ளநோட்டுகள் பறிமுதல் appeared first on Dinakaran.

Tags : Madurai ,Uzilambatti ,Piraeoor ,Dinakaran ,
× RELATED முதுநிலை மருத்துவப் படிப்பை முடித்த...