×

உதகை அருகே காட்டு யானைக்கு உணவளித்த தனியார் தங்கும் விடுதி: 3 நாளில் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு

உதகை: உதகை அருகே காட்டுயானைக்கு அத்துமீறி உணவு அளித்த தனியார் தங்கும் விடுதியை 3 நாளில் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. மசினகுடி அருகே ஆச்சக்கரை பகுதியில் 10-க்கும் மேற்பட்ட தனியார் தங்கும் விடுதிகள் செயல்பட்டு வருகின்றன. ஆவடேல் என்ற தனியார் விடுதியினர் காட்டுயானைகளுக்கு உணவளிப்பதாக வந்த புகாரை அடுத்து மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

The post உதகை அருகே காட்டு யானைக்கு உணவளித்த தனியார் தங்கும் விடுதி: 3 நாளில் மூட மாவட்ட நிர்வாகம் உத்தரவு appeared first on Dinakaran.

Tags : Utkai ,Utagai ,Achakkarai ,Masinagudi ,Awadale ,Dinakaran ,
× RELATED உதகையில் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக கனமழை பதிவு..!!