×

ஆண்டிபட்டி மலர்ச் சந்தையில் பூக்கள் விலை உயர்வு..!!

தேனி: ஆண்டிபட்டி மலர்ச் சந்தையில் ரூ.200-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ மல்லிகை பூ ரூ.500-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ ரூ.150-க்கு விற்கப்பட்ட முல்லைப் பூ, பிச்சிப் பூ தற்போது ரூ.300-க்கு விற்பனையாகிறது.

The post ஆண்டிபட்டி மலர்ச் சந்தையில் பூக்கள் விலை உயர்வு..!! appeared first on Dinakaran.

Tags : Antipathy Flower Market ,ANTIPATHI FLOWER MARKET ,
× RELATED தனியார் பள்ளி ஆக்கிரமித்த ரூ.500 கோடி...