- பிரதமர் மோடி
- நீதி தொடர்பான தேசிய மாநாடு
- தில்லி
- மோடி
- மாவட்ட நீதிக்கான தேசிய மாநாடு
- உச்ச நீதிமன்றம்
- நீதிபதி
- சந்திரசூத்
- பார் அசோசியேஷன்
- ஜனாதிபதி
- கபில்
- தின மலர்
டெல்லி: டெல்லியில் நீதி துறைக்கான இரண்டு நாள் தேசிய மாநாட்டை பிரதமர் மோடி தொங்கி வைத்தார். டெல்லியில் மாவட்ட நீதித்துறைக்கான தேசிய மாநாடு இரண்டு நாட்களுக்கு நடைபெறுகிறது. நிகழ்ச்சியில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட், வழக்கறிஞர் சங்க தலைவர் கபில் சிபல் பங்கேற்றுள்ளனர்.
The post நீதித்துறைக்கான தேசிய மாநாட்டை தொங்கி வைத்தார் பிரதமர் மோடி..!! appeared first on Dinakaran.