×

மதுரை அருகே சிக்னலுக்காக காத்திருந்த அமிர்தா ரயிலில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது

மதுரை: தத்தனேரி பகுதியில் சிக்னலுக்காக காத்திருந்த அமிர்தா ரயிலில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். ரயில்வே ஊழியர்களை தாக்கி செல்போன், 5 சவரன் நகை பறித்த அரஷத், ஆஷிக், ஷாருக்கன் உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.   …

The post மதுரை அருகே சிக்னலுக்காக காத்திருந்த அமிர்தா ரயிலில் கொள்ளையில் ஈடுபட்ட 4 பேர் கைது appeared first on Dinakaran.

Tags : Amirta ,Madurai ,Amrita ,Dathaneri ,
× RELATED மதுரை கோரிப்பாளையம் பகுதியில் சோதனை...