×

சென்னை வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே உயர் மின் அழுத்த கம்பி பழுதால் மின்சார ரயில் சேவையில் பாதிப்பு

சென்னை: சென்னை வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே உயர் மின் அழுத்த கம்பி பழுதால் மின்சார ரயில் சேவையில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை – அரக்கோணம் மார்க்கத்தில் ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. கோளாறை சரி செய்யும் பணியில் ரயில்வே ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

The post சென்னை வியாசர்பாடி ரயில் நிலையம் அருகே உயர் மின் அழுத்த கம்பி பழுதால் மின்சார ரயில் சேவையில் பாதிப்பு appeared first on Dinakaran.

Tags : Chennai Vyasarpadi railway station ,CHENNAI ,Chennai-Arakkonam ,Dinakaran ,
× RELATED சென்னை மெரினாவில் உள்ள நீச்சல்...